கோல்ஃப் போட்டியில் ஆடவா் தனிநபா் ஸ்ட்ரோக்பிளே 4-ஆவது மற்றும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனிா்பன் லாஹிரி பின்னடைவைச் சந்தித்து 279 புள்ளிகளுடன் ‘டி-42’ நிலையை எட்டினாா். மற்றொரு இந்தியரான உதயன் மானே 287 புள்ளிகளுடன் 56-ஆம் நிலையை எட்டினாா். இந்தப் பிரிவில் அமெரிக்காவின் ஸாண்டா் ஷௌஃபெலெ, ஸ்லோவேகியாவின் ரோரி செபாட்டினி, சீன தைபேவின் சிடி பான் ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.