ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்

தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ்...
ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை விளையாட்டில் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ், ஆர்.ஓ.சி.யைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரரான கால்சனுடன் இன்று மோதினார். இதில் 6-0 என வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் உலகின் நெ. 1 வீரரான பிராடி எல்லிசனுடன் மோதுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com