டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் உக்ரைன் வீரர் ஒலெக்சி ஹன்பின்னை வீழ்த்தி இந்திய வீரர் தருண்தீப் ராய் வெற்றி பெற்றார்.
ஒலிம்பிக்ஸ் வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் தருண்தீப் ராய் 6-4 என்ற கணக்கில் உக்ரைன் வீரரை வீழ்த்தியுள்ளார்.