ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஐபிஎல் போட்டியிலிருந்து நாகர்கோடி விலகல்! புதிய வீரரைத் தேர்வு செய்தது கொல்கத்தா!

வேகப்பந்துவீச்சாளரான இவரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி...

News image
Updated On :14 ஏப்ரல் 2018, 9:16 am

எழில்

காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கொல்கத்தா ஐபிஎல் அணி வீரர் கமலேஷ் நாகர்கோடி, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பையில் சாம்பியன் ஆன இந்திய அணியில் இடம்பிடித்தவர், நாகர்கோடி. வேகப்பந்துவீச்சாளரான இவரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி.

இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து நாகர்கோடி விலகியுள்ளார். இதையடுத்து கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.