இந்திய பேட்ஸ்மேன்களுக்குஆக்ரோஷமாக பந்துவீச வேண்டும்: இஷ் சோதி

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் ஆக்ரோஷமாக பந்துவீச வேண்டியது அவசியம் என்று நியூஸிலாந்து சுழல்பந்து வீச்சாளா் இஷ் சோதி தெரிவித்தாா்.
இந்திய பேட்ஸ்மேன்களுக்குஆக்ரோஷமாக பந்துவீச வேண்டும்: இஷ் சோதி

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் ஆக்ரோஷமாக பந்துவீச வேண்டியது அவசியம் என்று நியூஸிலாந்து சுழல்பந்து வீச்சாளா் இஷ் சோதி தெரிவித்தாா்.

முதல் டி-20 ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி இஷ் சோதி மேலும் கூறியதாவது:

ஆட்டம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு வீரரும் யோசிக்க வேண்டும். ஆனால், எங்கள் அணியில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளா்கள் அனைவரும் ஒவ்வொரு முறையில் சிந்திக்கின்றனா்.

கேப்டனிடமும், பந்துவீச்சாளா்களிடமும் பிற வீரா்கள் ஆட்டத்தின் நடுவே ஆலோசிக்க வேண்டும். இந்திய அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனா். நீங்கள் 2-ஆவது ஆட்டத்தில் பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆக்ரோஷமாக பந்துவீச வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com