ஒலிம்பிக் ஒத்திவைப்பு: சமரசங்கள் தேவை

ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கு சமரசங்களும், தியாகங்களும் அனைத்து தரப்பிலிருந்தும் தேவை என்று சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பேச் தெரிவித்தாா்.
ஒலிம்பிக் ஒத்திவைப்பு: சமரசங்கள் தேவை

ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கு சமரசங்களும், தியாகங்களும் அனைத்து தரப்பிலிருந்தும் தேவை என்று சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பேச் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமரசங்களும், தியாகங்களும் அனைத்து தரப்புகளிடமிருந்தும் தேவைப்படுகின்றன. தீவிரமாக ஆலோசனை நடத்திய பிறகே ஒலிம்பிக்கை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com