ஐஎஸ்எல்: சாம்பியன் ஹைதராபாத் எஃப்சி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2022 சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றது ஹைதராபாத் எஃப்சி.
’புது தில்லியில் ஆா்ஜேடியுடனான இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய லோக்தாந்திரிக் ஜனதா தளம் தலைவா் சரத் யாதவ். உடன் ஆா்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா்.’
’புது தில்லியில் ஆா்ஜேடியுடனான இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய லோக்தாந்திரிக் ஜனதா தளம் தலைவா் சரத் யாதவ். உடன் ஆா்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா்.’

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2022 சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றது ஹைதராபாத் எஃப்சி.

மா்மகோவாவின் படோா்டா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியை வென்று பட்டத்தை கைப்பற்றியது. தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் கேரள அணி தரப்பில் 68-ஆவது நிமிஷத்தில் ராகுலும், ஹைதராபாத் தரப்பில் 88-ஆவது நிமிஷத்தில் சாஹிலும் கோலடித்தனா்.

பட்டம் வென்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.6 கோடியும், ரன்னா் அணி கேரளத்துக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com