செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது: பாட் கம்மின்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றதில் தனக்கு மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:42 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றதில் தனக்கு மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். 

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றதில் தனக்கு மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தோல்வி ஏமாற்றமளிக்கிறது. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியில் இரண்டு மூன்று நட்சத்திர வீரர்கள் உருவாகியுள்ளார்கள். இந்தத் தொடருக்கு முன்னதாக அவர்களை எங்களுக்குப் பெரிதாக தெரியாது. கிரிக்கெட் போட்டியின் ரசிகனாக, அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.