குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்ததால் பள்ளிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகை மூட்டமாக காணப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்கள் கடும் சிரமத்துள்ளாகினர்.
பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கோட்டைகாட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி குவித்து வருகின்றனர். அங்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, குப்பைக்கிடங்கில் இருந்து புகை வந்ததுள்ளது. தொடர்ந்து மளமளவென தீ பரவி குப்பை கிடங்கு முழுவதும் கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது.
அதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு படைவீரர்கள் வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பணி இரவு 9 மணிக்கு பிறகும் நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

