கூடங்குளம் 2-வது அணு உலையில் டிசம்பர் 25-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் நீடித்து வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, 2-வது அணு உலையில் மின் உற்பத்தி செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலாவது அணு உலையில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து நவம்பர் 19-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் பராமரிப்புப் பணிகள் முழுவதும் நிறைவடையாத நிலையில் டிசம்பர் 25-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது உலையில் மின் உற்பத்தி 2016-17 முதல் காலாண்டில் நடக்கும் என்றும், டிசம்பர் மாதம் முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று என்பிசிஐஎல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


