மேற்கு வங்க மாநிலத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரியில், தனியார் பள்ளி மாணவியை மிரட்டி மூன்று மாதங்களகாக பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.
சிலிகுரியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 12-வயது மாணவி ஒருவர் திடீரென்று பள்ளிக்கு செல்லமாட்டேன் என கூறி பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார்.
விசாரணையில் அந்த மாணவியை பள்ளி ஆசிரியரே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பக்தோக்ரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் சரோஜ் தாஸ் (50) இன்று கைது செய்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறி நடந்தது தெரியவந்தது. மேலும், அவர் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

