அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திருமலையில் நடிகர் கார்த்தி வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை நடிகர் கார்த்தி வியாழக்கிழமை வழிபட்டார்.

News image
ஏழுமலையானை தரிசித்துவிட்டு, வெளியே வந்த நடிகர் கார்த்தி.
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

DIN

திருப்பதி ஏழுமலையானை நடிகர் கார்த்தி வியாழக்கிழமை வழிபட்டார்.

ஏழுமலையான வழிபட நடிகர் கார்த்தி திருமலைக்கு புதன்கிழமை மாலை வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.

கோயிலை விட்டு வெளியே வந்த கார்த்தியைக் காண ரசிகர்கள் கோயில் முன் திரண்டனர். மேலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

2 ஆண்டுகளுக்கு பின்னர், திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துள்ளேன். நான் நடித்து வரும் 'காக்கி' என்ற படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. ஏழுமலையானைத் தரிசித்தது மன நிறைவைத் தருகிறது. ரசிகர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு, மதிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.