திருப்பதி ஏழுமலையானை நடிகர் கார்த்தி வியாழக்கிழமை வழிபட்டார்.
ஏழுமலையான வழிபட நடிகர் கார்த்தி திருமலைக்கு புதன்கிழமை மாலை வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.
கோயிலை விட்டு வெளியே வந்த கார்த்தியைக் காண ரசிகர்கள் கோயில் முன் திரண்டனர். மேலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
2 ஆண்டுகளுக்கு பின்னர், திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துள்ளேன். நான் நடித்து வரும் 'காக்கி' என்ற படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. ஏழுமலையானைத் தரிசித்தது மன நிறைவைத் தருகிறது. ரசிகர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு, மதிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


