தமிழ்நாடு
கொடநாடு எஸ்டேட்டில் வருமானவரித்துறை சோதனை
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.