20, 21-ல் தில்லியில் 48 மணி நேரம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்: அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
வரும் 20, 21-ம் தேதிகளில் தில்லியில் 48 மணி நேரம் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹனன்முல்லா தெரிவித்துள்ளார்.










