காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமாகா சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) திருச்சியில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக வரும் 9 -ஆம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை நம்பி காத்திருக்கும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேல்மா சிப்காட் விவகாரம்: குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு: அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்
லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்






