சென்னையில் மாயமான பூனைகளைத் தேடியதில் கிடைத்த பகீர் தகவல்!
சென்னையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான வளர்ப்புப் பூனைகள் மாயமானதற்கும், சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையானதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.








