தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான்: மதுரை உயர் நீதிமன்றக் கிளை
தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான் என்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.







