உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன்! ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தப்பித்த ஒரு பத்திரிகையாளரின் பதிவு!
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏராளமான கிராம மக்களும், சமூக ஆர்வலரும் கடந்த 100 தினங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.











