வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களில் தகவல் தெரிவிக்க சென்னை ஆட்சியர் கோரிக்கை
கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களில் தகவல் தெரிவிக்க சென்னை ஆட்சியர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.








