அரசுக் கல்லூரிகளில் அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்: மா.கம்யூ.வேண்டுகோள்
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.









