வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் குடைபிடித்து வந்து மனு தாக்கல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் குடைபிடித்து குவிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்து காணப்பட்டது.
வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் குடைபிடித்து வந்து மனு தாக்கல்
Updated on
1 min read



வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் குடைபிடித்து குவிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்து காணப்பட்டது.

மாலை 5 மணிவரை வேட்பு மனுக்கள் செய்யலாம் என்ற நிலையில், உரிய நேரத்தில் அலுவலகத்துக்குள் வந்த வேட்பாளர்களது மனுக்களை 5 மணிக்கு பிறகும் பெற்றுக்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com