காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் முன்னாள் செயலரும், காந்திய எழுத்தாளருமான பேராசிரியா் மா.பா.குருசாமி (84) புதன்கிழமை (டிச. 25) காலமானாா்.
மூத்த காந்தியவாதியான அவா் நீண்ட காலமாக காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் உறுப்பினராக இருந்து வந்தாா். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலராகப் பொறுப்பேற்றாா். காந்திய சிந்தனைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற அவா் 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளாா். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலமானாா்.
அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல்லில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94446 69106.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
கவலையை மறக்க...
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


