தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த செய்த மர்ம நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். உலகம் முழுவதும் திருவள்ளுவரின் மீதும் திருக்குறள் மீதும் எப்போதும் மரியாதை உள்ள நிலையில்,
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு
Updated on
1 min read

தஞ்சை: தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த செய்த மர்ம நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். உலகம் முழுவதும் திருவள்ளுவரின் மீதும் திருக்குறள் மீதும் எப்போதும் மரியாதை உள்ள நிலையில், இது போன்று நடைபெற்றுள்ளது.

பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில மர்ம நபர்கள் சாணி வீசியுள்ளனர்.  இதில் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணி வீசப்பட்டு சிலை அவமதிக்கப்பட்டதால்,  பலர் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com