மேலவளவு: 13 பேர் விடுதலையில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படவில்லை - தமிழக அரசு பதில்
மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 7 பேர் கொலை வழக்குக் குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்ததில் எந்த முன்னுரிமையும் பின்பற்றப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.










