

பொன்னேரி பொன்னேரியில் இன்று மாலையில் கனமழை பெய்ததது.
பொன்னேரியில் காலை முதல் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், மாலை 4 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. தொடா்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
மேலும், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியதால் அவ்வழியே பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.