திருச்சி விமான நிலையத்தில் தங்கம் வளையல்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 4 தங்க வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் வளையல்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 4 தங்க வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரி கூறியதாவது:

துபாயில்  இருந்து திருச்சி வந்த தஞ்சையை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 331 கிராம்  எடை கொண்ட 4 தங்க வளையல்களை கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், செந்தமிழ்ச்செல்விடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com