சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை கமல் வெளியிட்டுளளார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமைஅலுவலகத்தில் புதன் மதியம் அவர் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதன்படி விபரங்கள் பின்வருமாறு:
மத்திய சென்னை - கமீலா நாசர்
வட சென்னை - ஏ.ஜி.மவுரியா
தூத்துக்குடி: டி.டி.எஸ் பொன்குமரன்
திருநெல்வேலி: வெண்ணிமலை
கன்னியாகுமரி: எபினேசர்
நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன்
திண்டுக்கல் - மருத்துவர் எஸ்.சுதாகர்
திருச்சி - ஆனந்தரராஜா
சிதம்பரம் - ரவி
ஸ்ரீபெரும்புதூர் - சிவகுமார்
அரக்கோணம் - கே.ஆர்.சுரேஷ்
தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்
திருவள்ளூர் - லோகரங்கன்
விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி
கிருஷ்ணகிரி - ஸ்ரீ காருண்யா
சிதம்பரம் - ரவி
மயிலாடுதுறை - ரியாபுதீன்
சேலம் - மணிகண்டன்
நாகப்பட்டினம் - குருவையா
தேனி - ராதாகிருஷ்னன்
புதுச்சேரி - எம்.ஏ.எஸ்.சுப்ரமணியம்
இவ்வாறு அந்த பட்டியலிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.