

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடனான முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவு பெற்றது.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, முதல்வர் பழனிசாமியுடன் தமிழக தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் இருந்தனர்.
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5.00 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.