நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித் சூர்யா மற்றும் தந்தை வெங்கடேசன் கைது
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியஇருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

நீட் விவகாரத்தில் கைது








