ரஷியாவில் உயிரிழந்த மாணவா்கள் உடல்களைக் கொண்டு வர நடவடிக்கை: முதல்வா் பழனிசாமி
ரஷியாவில் ஆற்றில் சிக்கி உயிரிழந்த தமிழக மாணவா்கள் நான்கு பேரின் உடல்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

முதல்வர் பழனிசாமி








