உடுமலை சங்கர் கொலை வழக்கு: குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டது, ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது உள்ளிட்டவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சங்கரின் குடும்பத்தினர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்







