உசிலம்பட்டியில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பா. நீதிபதி எம்.எல்.ஏ தலைமையில் நகர செயலாளர் பூமாராஜா மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் முன்னாள் நகர செயலாளர் கோ. ராமநாதன், துரை ராஜன், முன்னாள் சேர்மன் பஞ்சம்மாள் மட்டும் அண்ணா திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.