பொதுசுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்: சி.என்.ராஜா
ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற அரசாணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவா் சி.என்.ராஜா வலியுறுத்தியுள்ளாா்.









