தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு: கமல் பெருமிதம்

தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு என்று மநீம தலைவர் கமல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு என்று மநீம தலைவர் கமல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு என்று மநீம தலைவர் கமல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

சென்னை: தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு என்று மநீம தலைவர் கமல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு.           

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com