கரோனா காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,267 கோடி கடனுதவி: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
கரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.1,267 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.










