திருப்பூரில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு
திருப்பூரில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலிக் காட்சி மூலமாக சனிக்கிழமை திறந்து வைத்தார்.








