புதிய சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு: மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் பேட்டி
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் முழுமையான பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றார் மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்.








