வைகுண்ட ஏகாதசி: காஞ்சிபுரத்தில் பெருமாள் கோவில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் வேதனை
காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நாளன்று பெருமாளை சேவிக்க விடாமல் கோவில் நாள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தமைக்கு பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் பெருமாள் கோவில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் வேதனை








