திருச்சுழி அருகே தனியார் பஞ்சாலைப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 9 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் பனையூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் பஞ்சாலைத் தொழிலாளர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஓட்டுநர் உள்பட










