அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் கோவில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு நடராஜர் உற்சவமூர்த்தி சுவாமிக்கு புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.   
ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு நடராஜர் உற்சவமூர்த்தி சுவாமிக்கு புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.   
Updated on
1 min read

 
சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் கோவில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

ஆரூத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் அருள்மிகு நடராஜர் மற்றும் அருள்மிகு சிவகாமிசுந்தரி அம்மாள் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு புதன்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.  

இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு  சிவன் பக்தி பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com