குடியாத்தம் ஒன்றியத்தில் இணைய மறுத்து மக்கள் உண்ணாவிரதம்

குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தம்பாக்கம் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
குடியாத்தம் ஒன்றியத்தில் இணைய மறுத்து மக்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தம்பாக்கம் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஆம்பூரை அடுத்த கூத்தம்பாக்கம் ஊராட்சியை மாதனூர் ஒன்றியத்திலிருந்து குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என காவல்துறையினர் பந்தலை பிரித்து கிராம மக்களை விரட்டினாலும், வெயிலிலும் உட்காருவோம் என கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com