மானாமதுரை: விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கும் பன்றிகளால் விவசாயிகள் கவலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கோடை விவசாயம் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.









