நாள்தோறும் 15 கி.மீ. நடந்தேசென்று தபால்களை பட்டுவாடா செய்த தபால்காரர்
குன்னுாரிலிருந்து நாள்தோறும் 15 கி.மீ. தொலைவு நடந்துசென்று, பழங்குடியின மக்களுக்கு தபால்களை வழங்கி, பலரையும் வியப்பில் ஆழ்த்திய தபால்காரர் சிவன், தன்னுடைய 65-வது வயதில் நடைக்கு விடைகொடுத்துள்ளார்.

தினமும் நடந்தேசென்று தபால்களை பட்டுவாடா செய்யும் தபால்காரர்








