வனத்துறை விசாரணைக்குச் சென்ற விவசாயி பலி: 6ஆவது நாளாக உடலை வாங்க மறுப்பு
தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்ற விவசாயி முத்து பலியான விவகாரத்தில் 6ஆவது நாளாக இன்றும் உடலை வாங்க உறவினர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

வாகைக்குளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.









