கோப்புப் படம்
கோப்புப் படம்

மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கிய காவிரி நீர்!

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று மாலை 4 மணி முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று மாலை 4 மணி முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

ஞாயிறு காலை வினாடிக்கு 185 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு வினாடிக்கு ஆயிரத்து 600 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 105.14அடியாகவும் நீர் இருப்பு 71.66டிஎம்சி ஆகவும் இருந்தது அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com