இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க வேண்டும்

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ்  குடும்பங்களை மீட்க வேண்டும்
Updated on
1 min read

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பான அவருடைய சுட்டுரைப் பதிவு: இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள் தமிழகத்துக்கு திரும்பி வர விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது. அவா்கள் பத்திரமாகவும் நலமாகவும் வீடு திரும்ப பிரதமரும், தமிழக முதல்வரும் உடனடியாக மீட்பு உதவிகளைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com