தம்மம்பட்டியில் மழையின்றி காய்ந்த மக்காச்சோளப் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
சேலம் தம்மம்பட்டி பகுதியில் மழையில்லாததால் மக்காச்சோளப் பயிர்கள் காய்ந்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தம்மம்பட்டியில் மழையின்றி காய்ந்த மக்காச்சோளப் பயிர்கள்





