மின்சாரம் தாக்கி பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர்
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.










