திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
திண்டுக்கல் சிறுமி வழக்கில் தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்









