ஒரு நெல்மணி கூட மிச்சம் வைக்காமல் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்
ஒரு நெல்மணி அளவு கூட மிச்சம் வைக்காமல் அரசு நேரடி நெல் கொள்மல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

மேலநெம்மேலியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை ஆய்வு செய்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் .










